வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ரேஸ் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் அவர்களின் 2 ஆட்டோக்கள் மற்றும் 2 பைக்கு...
சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்த மகளின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரியைச் சேர்ந்த தம்பதி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனச...
நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், உணவக உரிமையாளர், பணியாளர் மட்டுமின்றி உணவகத்திற்கு கோழி இறைச்சி விற்பனை செய்த கறிக்கடை உரிமையாளரும் ஜாமீனில் வெளியே வர முடி...
மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர், ”ஷிபா இனு” இன நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அவரால் பால்ட்ஸ...
கிருஷ்ணகிரியில் வெல்டிங் வைக்கும் போது லாரி டீசல் டேங்க் வெடித்ததில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்தார்.
பெரிய மாரியம்மன் கோயில் எதிரே பழனி என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார்.
பாறைக்கொட்டை கிரா...
மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலா தலமான லங்கா தீவில் இருந்து, 8 பேர் சிறிய ரக பீச் கிராஃப்ட் விமானத்தில் சிலாங்கூர் விமான ...
கல்பாக்கத்தில் அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் சுஜாதாவின் மகன் ஷர்வன் அங...